1227
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் மருமகளுக்கு, சாப்பாட்டில்  விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக மாமியார் உள்ளிட்ட 4 பேரை 75 நாட்களுக்குப் பின் உதகை காவல் துறையினர் கைது செய்தனர்.  நீலக...

1094
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் அருகே, திருமணம் தாண்டிய உறவில் இருப்பதை  வெளியே சொல்லிவிடக்கூடும் என்பதால், மருமகளுக்கு உணவில் சைனடு வைத்து கொலை செய்த மாமியார், கொலையை மறைத்த கணவர் உட்பட 4 பேரை ...

345
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள கல்லக்கொரை பகுதியில் குடியிருப்பு வளாகத்தில் நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்ற காட்சிகள், சிசிடிவியில் பதிவாகியுள்ளது. குடியிருப்பு பகுதி...

225
நீலகிரி மாவட்டம் - 4 தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - நீலகிரி ஆட்சியர்

370
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பிதர்காடு அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் மாயமான நிலையில், குணசேகரன் என்பவரின் உடல் மட்டும் கிடைத்துள்ளது. கவியரசன் என்ற மாணவரை தீயணைப்புத்துற...

266
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 6 நாட்களாக பெய்த கன மழையால் நெலாக்கோட்டையில் ஒரு சில வீடுகளின் தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தன...

260
நீலகிரி மாவட்டத்தில் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளும், வனப்பகுதிகளும் வறண்டு காணப்படுகின்றன. பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது. 33 ஆண்டுகளுக்குப் பிறகு குந்தா அணை முழுவதும...



BIG STORY